Wednesday 18 April 2012

பன்றிக் காய்ச்சல்




பன்றிக் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள                                                              



                                                                                         





தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளைப் பார்ப்போம்.


  • அதிக கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.அடிக்கடி கைகளை சுத்தமான நீரால் கழுவுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  • சுகாதாரமான உணவை உண்ணுங்கள். சத்தான காற்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • ஒருவர் தும்புவதன் மூலமோ, இரும்புவதன் மூலமாகவோதான் பன்றிக் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
  • பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் உள்ளன. பன்றிக் காய்ச்சல் பாதித்த நோயாளிகளுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளலாம்.

  • பன்றிக் காய்ச்சல் அதிகமாக பாதித்த மாநிலங்களுக்குச் செல்லும் முன்பும் தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்வது நலம்.







No comments: